Thursday, November 10, 2016

பெரும் செல்வத்தை வசீகரிக்க(இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-1)


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&

பெரும் செல்வத்தை வசீகரிக்க(இரகசிய வூடூ தேவதா யந்திர பிரயோகம் -பாகம்-1)
***************************************************************************

கீழே கொடுக்கபட்டு இருக்கும்  யந்திரத்தை நகல் எடுத்து கொள்ளுங்கள் ,வெள்ளிக்கிழமை அன்று இந்த யந்திரத்தின் நடுவில் ஒரு பச்சை நிற மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் , மெழுகுவர்த்தியை ஏற்றிய உடன் இந்த யந்திரத்தின் பக்கத்தில் ஒரு குவளையில் சிறிது நீர் , மற்றும் நிவேதனம்மாக இனிப்பு,பழங்கள்,'தேன்' கலந்த அன்னம் அல்லது தேனில் ஊற வைத்த  பதார்த்தங்கள் வைக்கவும் , கறுப்பு திராட்சை வைத்தால் மிகவும் உத்தமம்  , "1/2" மணி நேரம் உங்கள் கோரிக்கையை சிந்தித்தபடியே அமர்ந்து இருக்கவும் . பிறகு மெழுகு வர்த்தியை அனைத்துவிட்டு நீரை உங்கள் தலையில் தெளித்த பின்பு உங்கள் வீட்டு  வாசலில் ஊற்றிவிடவும் , நிவேதன பொருள்களை நீங்கள் தின்றுவிடலாம் [அல்லது] நீரில் விட்டு விடலாம்

பின்பு இந்த  யந்திரத்தின் கீழே உங்கள் கோரிக்கையை 'ஆரஞ்சு' அல்லது 'பச்சை' நிற மையை கொண்டு சுருக்கமாக எழுதி ,இந்த யந்திரம் உங்கள் கண்களில் படும்படியான இடத்தில வைத்து விடவும் .

வெள்ளிக்கிழமைதோறும் இதை தொடர்ந்து செய்து வரவும் , உங்கள் வாழ்வில் பெரும் செல்வகுவியல் கண்டிப்பாக வந்து சேரும்

குறிப்பு
*******
1.பழைய யந்திரத்தை வெள்ளிக்கிழமை பூஜையில் நடுவில் வைக்கபட்ட 'பச்சைநிற'  மெழுகுவர்த்தியை கொண்டு(நிவேதன பொருள்களை வைத்த  பின்பு ) எரித்துவிடவேண்டும் .எரித்த சாம்பலை காற்றில் ஊதி விடவேண்டும் அல்லது நீருடன் கலந்து வாசலில் ஊற்றி விட வேண்டும்

2.நிவேதன பொருள்களோடு தங்கம் அல்லது  வெள்ளி நாணயங்கள் வைக்கலாம்  , பூஜை முடிந்த பின் இதை எடுத்து  உங்கள் பண பெட்டியில் வைத்து விடலாம் , பிறகு அடுத்த வாரமும் இதே நாணயங்களை பயன்படுத்தலாம் .

3.விலை உயர்ந்த ராசி கல் மோதிரம் வைத்து  இருந்தால் பூஜையில் வைத்து , பிறகு அதை அனிந்து  கொள்ளலாம்

அதிஇரகசிய தாந்திரீக  பிரயோக முறைகளை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&