Tuesday, June 28, 2016

ஜாதிக்காய் சித்து (அதிர்ஷ்ட செலவத்தை ஈர்க்க)

ஓம் நம சிவாய
*************************
ஜாதிக்காய் சித்து (அதிர்ஷ்ட செலவத்தை ஈர்க்க)
**************************
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
( அதிர்ஷ்ட செலவத்தை ஈர்க்க, சூதாட்டத்தில் ஜெயிக்க , பங்கு சந்தையில் லாபம் ஈட்ட )
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பேரம் பேசாமல் ஒரு ஜாதிக்காய் மற்றும் சிறிது பாதரசம் வாங்கி வரவும் . ஜாதிகாயின் ஒரு பக்கத்தில் வெள்ளி ஊசி பயன்படுத்தி ஒரு துளையை போடவும் . பின்னர் கவனமாக பாதரசத்தை இந்த துளையின் உள்ளே உற்றவும்.

பாதரசத்தை நிரப்பிய பிறகு உருகிய வெண் குங்க்ளியத்தை பயன்படுத்தி அந்த துவாரத்தை மூடவும்; ஒரு சிகப்பு பட்டு வஸ்திரத்தின் மேல் இந்த ஜாதிகாயை வைக்கவும் . இந்த ஜாதிகாயை சுற்றி முக்கோண வடிவில் லவண்கபட்டையை கொண்டு ஒரு முக்கோணம் அமைக்கவும். ஜாதிகாயின் மேல் கொஞ்சம் ரூபா நோட்டுகளை வைக்கவும்.

இந்த அமைப்பை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து வரவும் . சிறிது நாட்காளில் ; வீட்டில் அட்ரிஷ்ட பண மழை பொழிவதை கண் முன்னே காண்பீர்கள் .

நீங்கள் சூதாட்ட / பங்கு சந்தை வேட்டைக்கு செல்லும் பொழுது ஜாதிகாயை எடுத்து அதை சுற்றி சுத்தமான சந்தனத்தை பூசவும் . அதை உங்கள் இருதய பக்கத்திலே (பாக்கெட்) மறைத்து வைக்கவும் . பிறகு உங்கள் விளையாட்டை ஆரம்பிக்கவும் ; அட்ரிஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுவதை கண்கூடா காண்பீர்கள் .

இரண்டு மாதம் ஒரு முறை அமைப்பை புதுப்பிக்கவும்.












ஓம் நம சிவாய

சக்தி வாய்ந்த பிரமிட் யந்திரம்-பாகம்-2

ஓம் நம சிவாய
##############
நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி
வாய்ந்த பிரமிட் யந்திரம்-பாகம்-2
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வெற்றி நிச்சயம் , நீங்கள் கேட்பது கடைக்கும் ஜெபங்கள் வேண்டாம் , கடின பூஜை முறைகள் வேண்டாம் இந்த குறியீடு அமைப்பை பயன் படுத்தி உங்கள் சகல விதமான ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள்ளுங்கள் .
நான் இந்த யந்திர அமைப்பை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துளேன் ; இந்த யந்திரம் எனக்கு பல விஷயங்களில் மிக பெரிய வெற்றியை அளித்துள்ளது .

 இந்த யந்திரத்தை ஒரு நகல் எடுத்து விடுங்கள் , அனுப்பு என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் உங்கள் கோரிக்கையை வையுங்கள் ; வாங்கு என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் யாருக்கு கோரிக்கை அனுப்ப வேண்டுமோ அவர்களின் புகைபடமோ அல்லது அவர்களின் முடி போன்ற பொருள்கள் ஏதாவது ஒன்றை வையுங்கள் .

பிறகு இந்த அமைப்பை பத்திரமான (வடக்கு நோக்கி ) இடத்தில் வைத்துவிடவும் . உங்கள் கோரிக்கை நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைவதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள் ; இந்த அமைப்பு குறியீட்டு சக்தியின் மூலமாக வேலைசெய்கின்றது ; நடுவில் உள்ள குறியீடு நூற்று இருப்பது பிரமிட் அடுக்குகள் ஆகும் இதில் இருந்து சக்தி வாய்ந்த பிராண சக்தி இயக்கம் வெளிப்படும் .

நீங்கள் அடைய வேண்டிய பணம் , புகழ் , திருமணம் , படிப்பு மற்றும் எந்த ஆசையாய் இருந்தாலும் அதை ஒரு கோரிக்கை வடிவமாய் எழுதி அனுப்பு என்ற இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் வைத்துவிடவும் , வாங்கு என்று குறிப்பீட்டுள்ள இடத்தில் உள்ள யந்திரத்தின் மத்தியில் உங்கள் முடியையோ அல்லது புகைப்படத்தையோ வைத்துவிடுங்கள் பிறகு பாருங்கள் உங்கள் வாழ்வில் மாயாஜாலத்தை .

குறியீட்டை வைத்தே உங்கள் பிரச்சைகளை தீர்த்து கொள்ள ,இதில் இன்னும் மிக சக்திவாய்ந்த தேவதைகளை ஆவாகனம் செய்ய மிக சக்திவாய்ந்த குறியீடுகள் உள்ளது இதை பற்றி தெரிந்து கொள்ள :
9840300178

தேவதை வசிய குறியீடுகள்-1

ஓம் நம சிவாய
##############
தேவதை வசிய குறியீடுகள்-1
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
***************************************************************************
எதிரிகளை ( பேய் , பிசாசு , பில்லி , சூனியம் , ஏவல் , மனிதர்கள் , துர் தேவதைகள் ) வீழ்த்த மிகவும் சக்தி வாய்ந்த குறியீடு
*****************************************************************************

இந்த குறியீடு பிரபஞ்ச இயக்கத்தின் குறியீடு , இதை சார்ந்த தேவதை மிகவும் சக்திவாய்ந்தவை ; இந்த யந்திரத்தை நீங்கள் பிரயோகம் செய்ய இந்தயந்திரத்திற்கு தேவதையை பற்றி தெரிந்துகொள்ளத் தேவை இல்லை ; ஏன்ணென்றால் இவை இயக்கத்தின் குறியீடு . இந்த குறியீடு ; மற்றும் இதை சார்ந்த குறியீடுகள் ஆகாச தத்துவம் வாயிலாக வேலை செய்கின்றது .

இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ள குறியீடு மிகவும் சக்திவாய்ந்த தேவதை குறியீடு . நம்மை துன்புறுத்தும் சக்தி எந்த வடிவில் ( எதிரிகள் , பில்லி , சூனியம் , ஏவல் , பேய் , பிசாசு ) இருந்தாலும் உடனடி நிவாரணம் கடைக்கும்.
நாம் பயணிக்கும் பாதையில் எந்த விதமான தடைகள் இருந்தாலும் இந்த குறியீடு உடைத்து எரியும்

இந்த குறியீட்டை எந்த பொருளை கொண்டும் வரையலாம் ( நகல் (xerox ) எடுத்து பயன்படுத்தக்கூடாது ) ; இதை ஒரு வெண்மை காகிதத்தில் வரைய வேண்டும். பெயர் என்று காட்டப்பட்டு உள்ள இடத்தில் உங்கள் பெயரை எழுதவும் .

இதை உங்கள் பண பையில் வைத்துக்கொள்ளலாம் ( Purse ) , ஜோப்பில் ( பாக்கெட் )வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கலாம்.

ஒரு தடவை இதை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதுமானது , இது கிழிந்தாலோ அல்லது பழையதாய் ஆனாலோ இதை ஓடும் நீரில் அல்லது பூமியில் புதைத்து விட வேண்டும்.

என்னிடம் இதே போல் நூற்றுக்கணக்கான குறியீடுகள் உள்ளன , இதை சார்ந்த சில வழிப்பாட்டு படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது .
மெழுகுவர்த்தி , கற்கள் ஒரு காகிதத்தை மட்டும் பயன்படுத்தி உங்கள் வாழ்வில் அனைத்துவிதமான சிக்கல்களையும் சரி செய்ய , உங்கள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள தாந்திரீக குறியீடு பூஜைகள் என்ற பயிற்சியை மேற்கொள்ளுங்கள்

இதில் இன்னும் மிக சக்திவாய்ந்த படத்தில் காட்டியது போல் தேவதைகளை ஆவாகனம் செய்ய மிக சக்திவாய்ந்த குறியீடுகள் உள்ளது இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178





ஓம் நம சிவாய
############################

தாந்திரீக ரெய்கி -பாகம்-1




தாந்திரீக ரெய்கி -பாகம்-1

சோ -கூ -ரே (CHO -KU -RAY )( சக்தி குறியீடு)
*************************************************************
**************************************************************
நாம் இன்றைக்கு ரெய்கி குறியீடுகளின் பிரதானமான ( முதல் ) குறியீட்டை பார்ப்போம் . இந்த குறியீட்டின் பெயர் சோ -கூ -ரே (CHO -KU -RAY )( சக்தி குறியீடு)

இந்த குறியீட்டின் பெயரின் (சோ -கூ -ரே) அர்த்தம்
1. பிரபஞ்ச சக்தியை கொண்டு வந்து இங்கே வை"
2. அரசனின் ஆணை
3. சக்தியை கூட்டு
4. நான் சாவியை வைத்துஇருக்கின்றேன்

இந்த குறியீடு பிரபஞ்ச சக்தியை வசீகரிக்கும் திறன் கொண்டது. இந்த குறியீடு பிரதானமாக மூன்று விதமான வேலை செய்கின்றது இது சக்தியூட்டுகின்ற , ஒரு செயலைத் தூண்டி ஊக்குகின்ற , மற்றும் பாதுகாக்கின்ற குறியீடு . பிற குறியீடுகளின் சக்தியை ஊக்கவிக்கும் திறன் கொண்டது . இந்த குறியீட்டை உங்கள் மூன் ஒரு முறை பிரயோகம் செய்தால் , பிரபஞ்சத்தில் உள்ள நமக்கு நன்மை பெயர்க்க கூடிய சக்திகளுக்கு ஒரு பாலமாய் அமைகின்றது
இந்த குறியீட்டை கொண்டு மனிதர்கள் / மனிதர்களை தாண்டி அனைத்து விதமான பொருள்களையும் சுத்தி செய்யலாம் . இந்த குறியீடு பிரபஞ்சத்தின் வேறு பரிணாமங்களை திறக்கும் சாவி போல் செய்யப்படுகின்றது இந்த குறியீடு பிரபஞ்சத்தின் வேறு பரிணாமங்களின் இருந்து நமக்கு தேவையான சக்தி பிரவாகத்தை வசீகரிக்கும் . இந்த குறியீடு உங்களை தீய சக்தியிடம் இருந்து பாதுகாக்கும். நாம் வசிக்கும் இடத்தை , சாப்பிடும் உணவை , வாகனத்தை இந்த குறியீடு கொண்டு சுத்தி செய்யலாம் . இந்த குறியீடு அதீத இரத்த போக்கை நிறுத்தும். சாப்பிடும் உணவில் மேல் இதை பயன்படுத்தினால் , இந்த உணவால் நம் உடல் வலு பெரும் , நாம் ஆரோக்யத்துடன் வாழுவோம். அன்பளிப்புகளை , விளம்பர பதாகைகளை ,விசிட்டிங் கார்டுகளை இந்த குறியீடு கொண்டு ஆசிர்வதிரக்காலம். நாம் உண்ணும் மருந்தை இந்த குறியீட்டை கொண்டு ஆசிர்வதித்தால் , ந்ம வியாதி விரைவில் குணம் ஆகும் .

இந்த குறியீட்டின் அமைப்பை பார்த்தால் இதன் செயல்பாடு சூட்சுமம் நமக்கு புரியும் , ஆகாயதத்துவதை மேலிருந்து இறக்கி பூமி தத்துவதோடு இணைத்து ஒரு சுழற்சி முறையில் சக்தி இயக்கத்தை உற்பத்தி செய்து ( சுழற்சி உள்ளதால் ஒரு சுத்தி செய்ய கூடிய அமைப்பை இந்த குறியீடு பெற்று இருக்கின்றது ) ; இதனால் நம் ஜீவ சக்தி சுத்தி / சமன் அடைந்து பூமி தத்துவதோடு ஒரு இணக்கத்தை நாம் ஏற்படுத்தி கொள்ளலாம். நம் சக்தியை ஓர் இடத்தில் திரட்டுவதற்கு இந்த குறியீடு பயன்படும் .

இந்த குறியீட்டை நாம் பரதக்க்ஷிணமாக பயன்படுத்தலாம் ; அப்ரதக்ஷணமாக பயன்படுத்தலாம் . நம் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் . வியாதி நீக்கத்தை பிரதானப்படுத்தும் கிரியைகளில் அப்ரதக்ஷணமாக பயன்படுத்தலாம் , நம் உடலில் சக்தியை ஏற்றும் கிரியைகளில் நாம் இந்த குறியீட்டை ப்ரதக்ஷிணமாக பயன்படுத்தலாம்

இது நம் சித்தர்களின் சோஹம் மந்திரத்தை போன்றது ; இந்த சோஹம் மந்திரம் நம் மூச்சின் இயக்கத்தின் சப்தம் ஆகும் . எப்படி நம் மூச்சு நமக்கு பிராண சக்தியை வழங்குகின்றதோ ; இதே போல் இந்த முத்திரை நமக்கு தேவையான ஜீவ சக்தியை அருளும் .

இந்த குறியீட்டை நீங்கள் பிரயோகம் செய்யும் பொழுது , மேலே உச்சி குழியில் ( ப்ரஹ்மரத்தில் ) இருந்து வற்றாத சக்தி பிரவாகத்தை ( அமிர்தத்தை ) , நம் உடலில் உள்ள அனைத்து சக்கரத்தில் வாயிலாக பாய்ச்சி இழுத்து வந்து அந்த நேர் கோட்டை நம் மூலாதாரத்தில் முடித்து நம உடல்முழுவதும் சுழற்சி இயக்க பாகத்தை வரைய வேண்டும்

நீங்கள் சுத்தி செய்யும் பொருட்டு இந்த குறியீட்டை பயன்படுத்தினால் உங்கள் ஆள்காட்டி விரல்ளையும் ; நடு விரல்ளையும் இணைத்து கோவிடாணம் முத்திரையை பிரயோகம் செய்து இந்த முத்திரையை அப்ரதக்ஷிணமாக பிரயோகம் செய்யவும் ; நீங்கள் சக்தி ஊட்டுக்காக இந்த குறியீட்டை பயன்படுத்தினால் ; அனைத்து விரல்களையும் கூம்பு போல் வைத்து கொண்டு ப்ரதக்ஷிணமாக இந்த குறியீட்டை வரையும் .

சோ -கூ -ரே என்று குறைந்தபட்சம் மூன்று முறை மனதில் உச்சரித்துவிட்டு பின்பு குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் .குறியீட்டினை முடித்த பின்பும் குறைந்தபட்சம் மூன்று முறை உச்சரிக்க வேண்டும் . தொலைதூர சிகிச்சைக்கும் இம்முறையை பயன்படுத்தலாம்..

பயன்கள் :
1.உயிர்சக்தி அதிகரிக்கின்றது
2.எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது
3.பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளுகிறது
4.ஏற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் செய்கின்ற வல்லமை பெற்றது
5.பழுது நீக்கும் பணியை பழுது இன்றி செய்கிறது
6.பிரபஞ்சத்தின் அருள் சக்தி நமக்கு கிடைத்திட உதவுகின்றது
7.சூட்சும சக்திகளை நாம் தொடர்பு கொள்ளப் பாலமாய் அமைகிறது
இந்த குறியிடை தங்க நிறத்தில் பாவனை செய்யவேண்டும்

இந்த குறியீட்டை ஒரு காகிதத்தில் வரைந்து எந்த பொருளை பிரபஞ்ச சக்தியால் நிரப்ப வேண்டுமோ , அந்த பொருளின் அடியில் வைத்துவிடவும் ..
இந்த குறியீட்டை பிரமிட் அமைப்பில் பயன்படுத்தி ஏராளாமான நன்மைகளை அடையலாம்.

சூட்சும சக்திகளின் திறவு கொள் இந்த ரெய்கியின் முதல் குறியீடு
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178


தாந்திரீக ரெய்கி -பாகம்-2

ஓம் நம சிவாய


தாந்திரீக ரெய்கி -பாகம்-2

***************************************
சோ -கூ -ரே (CHO -KU -RAY )( சக்தி குறியீடு)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் காந்த குறியீடு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

திருமூலர் தன் திருமந்திரத்தில் " விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு " என்று நூற்றி ஐம்பத்தி ஏழாவது (157) பாடலில் கூறி உள்ளார் ; இதற்கு ஏற்றால் போல் இந்த அற்புத குறியீடு பிரபஞ்ச சக்தியை நம் கலாச்சாரத்திற்கு ( நம்பிக்கை) ஏற்றால் போல் தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கும் .
நீங்கள் எந்த மார்க்கத்தை செந்தர்வகள் ஆனாலும் , இந்த குறியீடாடை பயன்படுத்தி நீங்கள் உங்கள் தேவதையின் அருள் சக்தியை பெறலாம் . நீங்கள் வழிப்பாட்டிருக்கு செல்லும் முன் இந்த குறியீட்டை பிரயோகம் செய்துவிட்டு செல்லவும் ; நிச்சயமாக உங்கள் வேண்டுதல் நிறைவேற்ற படும்.இந்த குறியீட்டை ஆள் காட்டி விரலை கொண்டு அமைக்கலாம் , நான்கு விரலையும் கூம்பு போல் அமைத்தும் அமைக்கலாம் , ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் கொண்டும் அமைக்கலாம்.

உங்கள் பிராத்தனையை வைக்கும் முன் தேவதைக்கு முன்னே இந்த குறியீட்டை பிரயோகம் செய்யவும் பின்பு உங்கள் கோரிக்கையை தேவதையிடம் வைக்கவும் ; இந்த முத்திரை நமக்கும் நம் தேவதைக்கும் இடையில் உள்ள திரை/கதவை திறந்துவிடும் (GATE OPENER ). இந்த குறியீடு ஒரு சாவியை போல் தோற்றம் அளிக்கின்றது இது என்னக்கு வியப்பாக இருக்கின்றது . இந்த குறியீட்டின் பிரதான சக்தியும் ஒரு சாவியின் செய்லும் சரியாக ஒத்து போவதை கவனியுங்கள் .

கீழே காட்ட பட்ட படத்தில் எலிகுவாவை இந்த முத்திரை கொண்டு ஆவாகனம் செய்கின்றேன் .



ஓம் நம சிவாய

இனான்னா தேவதை -பாகம்-1

நம சிவாய
**********************
########################################################################
பணம் , காதல் , உடல் வீரியத்தை தந்து அருளும் இனான்னா தேவதை
########################################################################
இனான்னா ஒரு சக்தி வாய்ந்த சுமேரியன் தேவதை . நமக்கு தேவையான மாற்றங்கள் அனைத்தையும் அருளும் தேவதை . இந்த தேவதையை வழிபட்டால் நமக்கு ஒரு ஸ்திரமான வாழ்வு அமையும் ; அனைத்து காரியங்களிலும் வெற்றி ஏற்படும் .

இந்த தேவதை நமக்கு தேவையான மாற்றங்களை அருளும் , குறிப்பாக காதல் , காமம் , சண்டை , உடலில் வீரிய சக்தி , செழுமை , பணம் போன்ற சகல விதமான விஷயங்களின் இந்த தேவதையின் அருள் கடாச்சம் பிரகாசித்து இருக்கின்றது.

கணபதி, எலிகுவா , அனுபிஸ் போல் இந்த தேவதையும் வாயுள் காப்பாளியாக செயல்படுகின்றது. இவளை வணங்கினால் பிற தேவதையின் அருள் கடாச்சம் நமக்கு கண்டிப்பாக கிட்டும் . இந்த தேவதையின் பிரியமான மிருகம் சிங்கம்/பாம்பு , பிரியமான பறவை ஆந்தை , இந்த தேவதைக்கு உரிய கற்கள் அமிதிஸ்ட்(Amethyst ), ஹேமாடைட் (hematite ) , டைகர் ஐ (Tiger eye ) , அக்டே (Agate), சொடலைட்(Sodalite) இவள் சுக்கிர கிரகத்தை ஆட்சி செய்கின்றாள் ; இவள் சந்திரனின் புதல்வி ஆவாள்.

இவள் மானுடத்தின் விதியை அமாவாசை அன்றுதான் எழுத்துவாள் .இந்த தேவதையை அம்மாவாசை அன்று ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை வைத்து வழிபட்டால் , அந்த கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும்.

இந்த தேவதையின் அருள்கிட்ட நமக்கு தேவை இவளின் எட்டு கோண நட்சத்திர சூட்சும குறியீடு . இந்த பதிவில் நான் அடிப்படை நட்சத்திர குறியீடு பிரயோக முறையை காட்டி உள்ளேன் , இந்த குறியீட்டை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை உருவாக்கலாம்.

இந்த பயிற்சியை செய்யும் முன் லாபிஸ் லாஸுலி ( lapiz lazuli) என்ற ராசி கல்லை கழுத்தில் ஒரு சங்கிலி செய்து அணிந்து கொள்ளவும் படத்தில் காட்டியதை போல் அந்த எண்கோண யந்திரத்தை சீவி 12 ( solar plexus ) அக்குப் புள்ளியில் கற்பனையை செய்து , இந்த தேவதையின் பெயரை மூன்று முறை கூறி , ஐந்து நிமிடம் அந்த குறியிடை பாவனை செய்யுங்கள் ; அந்த வேலையில் இந்த குறியீடு வழியாக தங்க நிற கதிர்வீச்சுகள் வந்து உங்கள் உடல் மனம் அனைத்திலும் பரவி ,

உங்களை புதுமையாக மாற்றிஅமைத்துவிட்டதாக உணருங்கள் ; உங்கள் சூட்சும சரீரம் தங்கமாய் மின்னுவதாய் பாவனை செய்யுங்கள்.
இதன் பின்னர் மீண்டும் தேவதையின் பெயரை மூன்று முறை உச்சரியுங்கள் , பின்பு உங்கள் கோரிக்கையை அவள் இடம் மனதில் தெரிவியுங்கள். தினம்தோறும் இதை செய்யுங்கள் உங்கள் கோரிக்கை நிறைவேறுவதை நீங்கள் கண் கூடாக பார்ப்பீர்கள் . அமாவாசை அன்று கண்டீப்பாக இந்த பயிற்சியை செய்யுங்கள்.

இந்த தேவதைக்கு உரிய ட்ரொட் சீட்டு ஸ்டார் , இதில் இந்த தேவதை நிர்வாணமாக இருப்பதை பாருங்கள் , இது அவளின் புராண கதையை நினைவூட்டுகிறது . மேலே எட்டு கோண யந்திரத்தை பாருங்கள் . தினம் தோறும் இந்த எளிய பயிற்சியை செய்ய இயலாதோர் , இந்த ட்ரொட் சீட்டை பார்த்து அவள் பெயரை ஜபம் செய்யுங்கள் , நீங்கள் விரும்பும் மாற்றம் நிச்சயம் மிக விரைவில் நடக்கும் .

இந்த தேவதையின் குறியீட்டை தினம் தோறும் பார்த்து வாருங்கள் , உங்கள் பண பையில்/பெட்டியில் வைத்தால் உங்கள் பொருளாதாரத்தில் மிக பெரிய ஏற்றம் உண்டாகும்.

இந்த தேவதைக்கு மேலும் ஒரு அற்புதமான / விசேஷமான எட்டு கோண யந்திரம் உண்டு , இதை வைத்து ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் ; இதன் பிரயோகம் மிக எளிதானது ஆனால் சக்தி வாய்ந்தது .
இந்த ஒரு யந்திரம் நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் , இதை ஒரு தனிப்பட்ட பூஜை முறையாகவே பயன்படுத்தலாம்


இந்த யந்திரத்தின் தாந்திரீக பிரயோகத்தை பற்றி தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய


Wednesday, June 22, 2016


தாந்திரீக சுழற்சி யோகம்-1

ஓம் நம சிவாய
##############

தாந்திரீக சுழற்சி யோகம்-1
***************************
++++++++++++++++++++++++

இந்த அற்புதமான அதி இரகசிய யுத்தியை கொண்டு நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் , தொழில் வெற்றி , பணம் , காதல் , திருமணம் மற்றும் அஷ்டகர்மம் என்று சொல்லக்கூடிய 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம் எட்டு தொழில்களை இதை கொண்டு செய்யலாம்
இந்த தாந்திரீக யோக சுழற்சி முறையை பிரயோகம் செய்யும் மூன் ஜீவ காந்த சக்தியை பற்றி திரு வேதாந்திரி மஹரிஷி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்

மனதின் ஜீவகாந்த சக்தியால் தான் உயிர்வாழ்கிறான் , இந்த சக்தி அவனுக்கு உள்ளேயும் ,வெளியேயும் வ்யாபகமாக பரவி கிடக்கின்றது . இந்த சக்தியின் செயல்பாடுகள் மின்சாரத்தை போலவே அமைந்து உள்ளது , ஆனால் இந்த சக்தியின் தன்மை ; மின்சாரத்திவிட அதி அற்புதமானது

.நமது உடலில் வலி, நோய், மரணம், எப்படி உண்டாகின்றன? ஏன் உண்டாகின்றன? இவற்றை நம்மால் தடுக்க முடியுமா? என்பது குறித்த அறிவு மிகவும் நுட்பமானது, அந்த அறிவை தெரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு தத்துவம்தான் ஜீவகாந்தம். இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் பல நுண்துகள்கள் ஒன்றுகூடி பரமாணுக்களாகி, அவைகள் இறைவெளியில் சுழன்று கொண்டே இருக்கும்போது ஏற்படும் உரசலினால், பரமாணுக்களிலிருந்து இறைத் துகள்கள் அலைகளாக வெளியாகின்றன. அந்த அலைகள்தான் காந்தம், உடலுக்குள்ளாக உற்பத்தியாகிற காந்தத்தைச் ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் உற்பத்தியாகிற காந்தத்தை வான்காந்தம் என்றும் சொல்கிறோம்.

இந்த உடலிலே திடப் பொருள், நீர்ப்பொருள், வெப்பம், காற்று, உயிர் என்று இவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால், அந்த உயிரானது மிக மிக நுண்ணிய பரமாணுக்கள். கோடி கோடி பரமாணுக்கள் அந்த விண் துகள்கள் கூட்டாக இயங்கிக் கொண்டிருப்பது தான் உயிர். ஒவ்வொரு உயிர்த் துகளிலேயும் தன்னுடைய சுழற்சியினால் வரக்கூடிய விரிவு அலை ஒரு அழுத்தம் பெறுகிறது. ஏனென்றால் வெளியிலே இருக்கக் கூடிய உயிருக்கும் உள்ளே உள்ள உயிருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இது உடலிலே சுழன்று சுழன்று ஏழு தாதுக்களுக்குச் சத்துப் பொருளாக (Essence) வரக்கூடிய Ectoplasm அல்லது ஓஜஸ என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கக் கூடிய ஒரு வியத்தகு ஆற்றல் பெற்றது தான் இங்கே உள்ள உயிர். அதில் ஒரு பூச்சு வேலை நடந்த பிறகு (Treatment) பதிவு செய்வது, பிரதிபலிப்பது என்பதால் அதிகமான இயக்க வேகம் பெறுகிறது. நாம் பேசுவது ஒரு Tapeல் பதிந்து கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துப் பார்த்தால் வெறும் பிளாஸ்டிக் தான். ஒட்டுவதற்காக Cellotape வைத்திருக்கிறோமே அதை Tape Recorderல் போட்டு ஓட்டினால் பேச்சைப் பதிவு செய்து விட முடியுமா? முடியாது. ஏனென்றால் Tapeக்கு முதலில் ஒரு காந்தப் பூச்சு (Magnetic treatment) கொடுக்க வேண்டும். பிறகு தான் அது பதிவை ஏற்கும். ஏற்ற பின் பிரதிபலிக்கும்.

அது போலப் பதிதல், பிரதிபலித்தல் (Functions) என்று மன இயக்கத்திற்கு உரிய செயலாக எண்ணும்போது அந்த உயிர்ச் சக்தி சுழலும் போது தானாகவே அந்த அலை வெளிவந்து கொண்டே இருக்கும். அப்படி உடல் முழுவதிலும் இருக்கக் கூடிய உயிர்சக்தி சுழன்று வெளியிடக்கூடிய அலையினுடைய அழுத்தம் உடலிலே ஜீவகாந்த சக்தி என்று சொல்லுகிறோம். அந்த அலை அழுத்தம் தான் ஜீவகாந்த சக்தி. உயிருக்கும் ஜீவகாந்த சக்திக்கும் வித்தியாசம் உண்டு. உயிர் என்பது ஒரு இயக்க நிலையம், இயங்கிக் கொண்டே இருப்பது. அதிலே இருந்து வெளிவந்து விரிந்து கொண்டே இருப்பது விரிவு அலை - அதுதான் ஜீவகாந்த சக்தி.

ஒரு காந்தக் கல்லை எடுத்துக் கொண்டு, அதன் அருகில் ஒரு ஊசியை கொண்டு வந்தால், காந்தக் கல்லானது ஊசியை பிடித்துக் கொள்ளும், காந்தக் கல்லை ஆட்டினாலும் அவைகள் அனைத்தும் காந்தக் கல்லால் பிடித்துக்கொள்ளப்படும், போதிய அளவு காந்த ஆற்றல் இருக்குமேயானால், நான்கு ஊசிகளும் தொங்குகின்றன, ஆட்டினால்கூட அவைகள் விழுவதில்லை, அவைகள் ஏன் விழுவதில்லை அவைகள் ஒன்றோடொன்று ஒட்டப்பட்டும் இருக்கவில்லை, கட்டியும் வைக்கப்படவில்லை, அப்படியானால் எப்படி அவைகள் விழாமல் நிற்கின்றன காந்த சக்தி அவைகளுக்கிடையே சுழன்று கொண்டேயிருப்பதால், அவைகள் ஒன்றையொன்று கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியே தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றன. காந்தக் கல்லை ஒட்டியுள்ள ஊசியை கையில் பிடித்துக் கொண்டு, காந்தக் கல்லை எடுத்து விட்டோமானால், எல்லா ஊசிகளும் பொலபொலவென்று உதிர்ந்து விடுவதை காணலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஜீவகாந்த ஆற்றல்தான் கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறது. ஜீவகாந்த ஆற்றல்தான் உடல் நிலைத்திருப்பதற்கும் அது ஒரே தொகுப்பாக இயங்குவதற்கும் காரணமாக உள்ளது. உடலின் எடைக்கும், செல்களின் எண்ணிக்கைக்கும் தக்கவாறு உடலைப் பராமரிப்பதற்கு போதிய அளவு ஜீவகாந்த சக்தி வேண்டும். ஜீவகாந்தம் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறபோது ஒரு செல்லானது இன்னொரு செல்லோடு இணைந்து இயக்கிக் கொண்டிருக்கிற தொடர் நிகழ்ச்சியே உடலாக இயக்கத்தில் இருக்கிறது.

வான்காந்ததை வெளிப்படுத்தும் ஒரு மிக பெரிய யந்திரமாய் இந்த பூமி அமைந்து உள்ளது , அதை போல் ஜீவ காந்தத்தை வெளிப்படுத்தும் சிறு யந்திரமாய் நாம் அமைந்து உள்ளோம் .

இந்த பயிற்சி முறையின் அடிப்படையை பார்ப்போம்

நீங்கள் ஒரு சிறு மின் ( ஜீவ) காந்த சக்தியை வெளிப்படுத்தும் கருவி ; இந்த பிரபஞ்சம் பெரிய மின்(வான்) காந்தத்தை வெளிப்படுத்தும் கருவி ; பெரிய மின்காந்த சக்தி யந்திரம் ( பூமி ) மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கின்றது ; இதே போல் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சோழற்சி இயக்கத்தை உண்டு பண்ணி , நம் தேவைக்கு ஏற்றால் போல் மந்திர உச்சாடனம் செய்து செய்தீர்கள் என்றால் நீங்கள் மிதிவண்டியில் பொருத்தப்பட்ட டயனமோ கருவியை போல் செய்யல்பட்டு ; உங்கள் அனைத்து கோரிக்கையும் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

சுபி ( இஸ்லாத்தின் ஒரு பிரிவினர் ) இந்த யுத்தியை தெரிந்து வைத்து உள்ளார்கள் ; இதை அவர்கள் சுபி நடனம் என்ற பெயரில் அழைப்பார்கள் ; ஆபிரிக்கா நாட்டின் மக்கள் தேவதைகளை ஆவாகனம் செய்யும் பொழுது இந்த ஒரு நடனம் ஆடுவார்கள் அதில் இந்த சுழற்சி முறை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

நான் செய்து காட்டியுள்ள இந்த சுழற்சி முறை ; கையின் அமைப்பு பனைத்தை ஈர்க்கும் ( பண் வரவு , லாபம் , கடன் தொல்லை நிவர்த்தி , அத்ரிஷ்ட பணம் , அனைத்து விதமான செலவ சேர்க்கைக்கு ) தினம்தோறும் இதை பத்து நிமிடம் செய்து வாருங்கள் நீங்கள் , பத்து நாட்களில் முன்னேற்றம் தெரியும் . சுழற்சியின் தன்மை பிரதக்ஷணம் & அப்ரதக்ஷணம் ( வேகம் , மெதுவாய் , மத்திமம் ) , மந்த்ர உச்சாடனம் , கைகளின் அமைப்பு , காலின் அமைப்பு இவைகள் இந்த தந்திர சுழற்ச்சி முரையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
இந்த பதிவில் நான் பண பொழிவை தர கூடிய சுழற்சி முறையை காட்டியுள்ளேன்

பணம் பொருளாதாரம் செல்வ சேர்க்கை
************************************************************
************************************************************
பணம் , பொருளாதாரம், செல்வ சேர்க்கை
சுழற்சி முறை - பிரதக்ஷணம்
சுழற்சி வேகம்- மெதுவாக
கைகளின் அமைப்பு- படத்தில் காட்டிய படி வலது கை முன்னேயும் ; இடது கை பின்னேயும்
கால்களின் அமைப்பு - வலது குதி காலை ஒரு அச்சாணி போல் ஊன்றவும்
மந்திர உச்சாடனம் - ஸ்ரீம் & ஹா யாக்
வலது காலை ஊன்றி , கைகளை படத்தில் காட்டியதை போல் வைத்துக்கொள்ளவும் , இடது காலை ஒரு துடுப்பு போல் பயன்படுத்தி பிரதக்ஷணமாக சுழற்சியில் ஈடுபடவேண்டும் ; வலது குதிகாலை நகர்ற்றாமல் ( அச்சாணிபோல் ) வைத்து கொண்டு இதில் இது பட வேண்டும் முதல் ஐந்து நிமிடம் "ஹா யாக் " என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும் ; இறுதி இந்து நிமிடம் " ஸ்ரீம் " என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்
இந்த தந்திர சுழற்சி முறையை முடித்த பிறகு அமைதியாக இரண்டு நிமிடம் அமரவேண்டும் ( படுத்துவிட கூடாது ) ,இதை தினம் தோறும் செய்து வாருங்கள் , உங்களிடம் செல்வ சேர்க்கை அதிகரிப்பதை மற்றவர்கள் கண்கூட காண்பார்கள்
அதி சூட்சும தந்திர சுழற்சி யோகம்
தந்திர சுழற்சி + ராசி கல் (உலோகம் ) + அதிர்வு மருந்துகள் ( லண்டன் மலர் மருந்து , ஆஸ்திரேலியன் புஷ் மலர் மருந்து , தேய்வீக இந்திய மூலிகை மருந்து )+ முத்திரை + மந்திரம் + யந்திரம் + பிரபஞ்ச சூட்சும குறியீடு + ஆழ் மன சூட்சும குறியீடு + அழ் மன சூட்சும கட்டளை + ஆஸ்ட்ரல் நெம் பவர் ( அடிப்படை )
அதி சூட்சும தந்திர சுழற்சி யோக பயிற்சியை மேற்கொண்டால் வாழ்வில் அனைத்து செய்யல்களிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி .
இந்த தந்திர சுழற்சி முறையின் மிக அதிநுட்ப இரகசிய
இந்த தந்திர சுழற்சி முறையின் மிக அதிநுட்ப இரகசிய பிரயோக முறைகள் உண்டு ; அதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178
ஓம் நம சிவாய
##############


சூட்சும ஆழ்மன உச்சாடனம்-1

ஓம் நம சிவாய
##############

சூட்சும ஆழ்மன உச்சாடனம்

சூட்சும ஆழ்மன உச்சாடனம் ஒரு அற்புதமான கலை , இதை கொண்டு உறுதியாக நாம் விரும்பிய மாற்றத்தை நம் வாழ்வில் ஏற்படுத்தி கொள்ளலாம்.

இந்த சூட்சும ஆழ்மன உச்சாடனத்தை பல வழிகளில் நாம் செயல்படுத்தலாம் ; நாம் இதை கொண்டு தொழிலில் முன்னேற்றம் , கணவன் மனைவி இடையயே அன்நுயின்யம் ஏற்படுத்தலாம் , காதலில் வெற்றி பெறலாம் , ஜன வசியம் செய்யலாம் , உடல் கோளாறுகள் , மன கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்யலாம் , நம் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்த ஆழ்மன சூட்சும உச்சாடனம் என்ற கலை தன்னுள் பல நவீன அறிவியல் கூறுகளை அடக்கி வைத்து உள்ளது ; இந்த பிரயோக முறை விஞ்ஞானத்தையும் / மெய்ஞானத்தையும் சேர்த்து பிசைந்ததில் இருந்து செய்த ஒரு அழகிய சிற்பம் ஆகும் . இதன் பிரயோக முறை மிக எளிது ஆனது , இதை நாம் ஒரே பெயரால் ( ஆழ்மன சூட்சும உச்சாடனம் ) என்று அழைத்தாலும் இதில் பல யுத்திகள் (உட்கூறுகள்) உள்ளது . இந்த அனைத்து கூறுகளும் இணைந்து செயல்பட்டால் மாற்றம் என்பது உறுதி . அனைத்து யுக்திகளையும் ஒரே பதிவில் காண்பது கடினம் இதில் இந்த பதிவில் ஒரு யுத்தியை மட்டும் பார்ப்போம் .

நறுமணத்தையும் , வாசனை திரவியங்களும் மனிதனின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்று .வாசனை திரவியங்கள் நறுமணத்தை கொண்டு ஆழ்மனதை உச்சாடனம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம் .
பெரும்பாலான மிருகங்கள் பூச்சிகள் முக்கிய தருணங்களில் தன் ரசாயணத்தின் முலம் தன் தகவலை பரிமாரி கொள்கின்றன .பால் குடி குழந்தைகள் தன் அம்மாவின் முலையின் நறுமணத்தை நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்கள் என்று அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது . அவை தன் அம்மாவின் முலையின் நறுமணத்தை உணர்ந்த பின் தான் , குழந்தைகளுக்கு பால் குடிக்க ஆசை மிகவும் தூண்டப்படுகிறது .
கலவியில் இடுப்படும் பொழுது தம்பதியரின் உடலில் வரும் நறுமணங்கள் ; அவர்கள் மனதில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும் . அந்த நறுமணங்கள் ஆழ்மனதில் ஒரு பதிவாய் அமர்ந்துஇருக்கும் ,அவைகளை தேவைபடும்பொழுது நாம் வெளியே கொண்டுவரலாம் .
நறுமணத்தை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி ஒரு பெண்ணிடம் ஆண் மோகிக்கிறது அல்லது ஒரு ஆண் பெண்ணிடம் மோகிக்கறது ப்ரீனோம்ஸ் (பெரோமோன்ஸ்) என்ற ரசாயன தூதுவனாலும் ஏற்படலாம் என்று கண்டறிந்து உள்ளது.

இந்த ப்ரீனோம்ஸ் (பெரோமோன்ஸ்) ஆலபாக்டரி சென்சாரசால் (olfactory sensors ) உணரப்படுகின்றது , இது உடலில் தோள் , வியர்வை , சிறுநீரகம் , எச்சில் போன்றவைகளால் வெளிப்படுத்தப்படுகிறது. பிரீனோம்ஸ் மனிதனின் வோமெரோனேசல் ஆர்கன் என்று அழைக்கப்படும் பகுதி ( இது மூக்கின் உள் பகுதியில் அமைந்து உள்ளது )மூலமாக உணரப்படுகின்றது. இது ஆலபாக்டரி அரக்கனின் ஒரு உட்பிரிவு ஆகும் . இந்த உறுப்பு ப்ரீனோம்ஸ்யை அல்லது நறுமண தீண்டுதலை உணர்ந்த பின் அமிக்டலா என்ற உறுப்புக்கு அந்த தகவல்களை அனுப்பி வைக்கும் . இந்த அமிக்டலா மனித மூலையில் டெம்போரல் லோபஸ் உள்ள இடத்தில் அமைந்து உள்ளது ; இந்த உறுப்புதான் மனிதனின் ஞாபகசக்தி , முடிவுகள் எடுக்கும் திறன் , உணர்ச்சிகள் போன்ற செயல்பாடுகளை நிறுவகித்து வருகின்றது . அமிக்டலா பகுதியில் இருந்து இறுதியாக தகவல்கள் ஹைபோதாலமஸ் என்ற பகுதிக்கு செல்லும்.
சில ஆண்கள் பார்க்க அழகாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை சுற்றி பெண்கள் கூட்டம் அலைமோதும் இதன் காரணம் அன்ரோஸ்டெரோன் (androsterone ) என்ற ப்ரீனோம்ஸ் தான் . இந்த ப்ரீனோம்ஸ் பெண்களிடம் / ஆண்களிடம் அவர்கள் அறியாமலே ஆழ்மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது .

இந்த ப்ரீனோம்ஸின்(பெரோமோன்ஸ்) இயக்கத்தை தாந்திரீக பயிற்சி மூலமாக பலபடுத்தி கொள்ளலாம் . நீங்கள் இந்த ப்ரீனோம்ஸை மந்திர உச்சாடனம் மூலம் உருஏத்தி மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றிஅமைக்கலாம் இதை பற்றி வேறு ஒரு பதிவில் காணலாம் .

இது நறுமணத்தின் சூட்சும செயல்பாடு ; நாம் இப்பொழுது நறுமணத்தின் ஸ்தூல செயல்பாட்டை காண்போம் .

பால் காச்சும்பொழுது அதன் நறுமணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ?

காபி கொட்டைகளை வருக்கும் பொழுது வரும் நறுமணம் உங்களுக்குள் எப்படி ஒரு மாற்றத்தை உருவாக்கவும் ?

ஹோம புகையின் நறுமணத்தால் தன்மை என்ன ?

மல்லிகை பூவின் நறுமணம் உங்களுக்கு என்ன உணர்வை ஏற்படுத்துகின்றது ?
இதே போல் நறுமணங்கல் பல உண்டு , அவை அனைத்தும் நம் மனத்திற்குள் ஒரு உணர்வு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துகின்றன. நறுமணங்கள் உறுதியாக மனமாற்றத்தை ஏற்படுத்தும் , அவை நம் ஆழ்மனத்தில் (புர மனம் உணராத படி ) ஒரு விதமான தகவலை பிரதிபலிக்கும் ; இதை ஆழ்மனம் ஒரு கட்டளையாக ஏற்று கொண்டு செயல்படும் .

ஸ்தூலமான பொருள்களில் ,தேவதையின் சூட்சும சக்திகள் நிறைந்து உள்ளது ; அவைகளை ஹோமத்தில் பிரயோகம் செய்யும் பொழுது சூட்சும சக்தி நறுமணத்தோடு வெளிப்பட்டு நம் மனதை பாதிக்கின்றது
நாம் ஒரு உதாரணத்தை பார்ப்போம்

உங்கள் வீட்டை நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்று நாம் ஆசைபட்டால் கீழே சொல்லபட்ட அடிப்படை சூட்சும ஆழ்மன உச்சாடனத்தை செய்து பாருங்கள் :

லவங்கப்பட்டை ஒரு ஆன்மீக ஆற்றல் மிக்க மூலிகை நமக்கு செல்வ சேர்க்கையை ஏற்படுத்த கூடிய ஒரு மூலிகை , தாந்திரீகர்கள் தொழில் பரிவர்த்தனையில் லாபம் ஈட்ட இந்த மூலிகையை பிரயோகம் செய்வார்கள்
ஒரு பௌர்ணமி அன்று இதை செய்ய தொடங்க வேண்டும் .ஒரு இரும்பு சட்டியில் சிறிது தண்ணிநீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி இலவங்க பட்டை பொடியை போட்டு நன்றாக கொத்திக்கவிட வேண்டும்.நறுமணம் வந்து கொண்டிருக்கும் போது வீட்டை விற்க வேண்டும் என்றால் கிலீம் என்ற மந்திரத்தை உச்சாடணம் செய்யவேண்டும்.வீட்டில் அமைதி நிலவ ஹாம் பீஜத்தை பிரயோகம் செய்யவேண்டும்காரியம் நிவர்த்தி ஆகும்வரை தினம்தோறும் செய்து வாருங்கள்.இந்த நறுமணத்தை வீட்டை வாங்கவருபவர் நுகர்தாங்கள் என்றால் ஆழ்மனதில் ஒரு உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த வீடு வருபவர்களை ஈர்க்கும் படி காட்சி அளிக்கும் ,இதனால் இந்த வீட்டை அவர்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாஷமாம் ஆகிவிடும்,

இதே போல் உங்கள் விசிட்டிங் கார்டுகளில் சூட்சும பிரயோக முறைகள் பயன்படுத்தி , நறுமங்களை ஏற்றலாம் ஒப்பந்தங்கள் செய்ய கூடிய இடத்தில் நறுமணங்களை பயன்படுத்தலாம்.இந்த நறுமண பயன்பாட்டில் சூட்சும இரகசியங்கள் தாந்திரீக பிரயோக முறைகள் (வர்ணம்,சப்தம் ,ஒளி,குறியீடு போன்ற பல) உள்ளது .

மேலும் தெரிந்து கொள்ள: 9840300178




ஓம் நம சிவாய
##############

Tuesday, June 21, 2016

சக்தி வாய்ந்த பிரமிட் யந்திரம்-பாகம்-1

ஓம் நம சிவாய
##############

***************************************************************************
நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த பிரமிட் யந்திரம்-பாகம்-1
****************************************************************************


பிராண சக்தி உண்டு என்று நீங்கள் உணர இந்த யந்திரத்தை பயன்படுத்தி பாருங்கள்.

இந்த யந்திரம் குறியீடு சக்தி மூலமாக வேலை செய்கின்றது . பிரமிட் சக்தியை பற்றி பல ஆய்வுகள் செய்தேன் ; இதில் ஒரு ஆச்சரியமான முடிவு ஏற்படுத்தியது . பிரமிடுகளில் சக்தி , இதன் வடிவில் தான் உள்ளது , இந்த வடிவத்தை நீங்கள் நினைத்தாலே அதன் சக்தி இயக்கம் உங்கள் உள் பாயும் . இதில் இருந்து நாம் உணர்வது என்னவென்றால் பிரமிடின் சக்தியை நாம் பெற ஒரு முழு பிரமிட் அமைப்பு நமக்கு தேவை இல்லை ; இதன் உருவ அமைப்பு மட்டும் போதுமானது .
இந்த நடுவில் உள்ள பகுதி பிரமிடின் 2D பரிமாணம் , இது ஒரு முழு பிரமிடின் சக்தி ஆற்றலை வெளிப்படுத்தும்
இந்த யந்திரத்தை ஒரு நகல் ( வர்ணம்) எடுத்து விடுங்கள் , நடுவில் உள்ளது பிரமிட் யந்திரம் , இதை சுத்தி உள்ள குறியீடுகள் அதி அற்புதமான பஞ்சபூத குறியீடுகள் . இந்த பஞ்ச பூத குறியீடுகளை எப்படி பயன்படுத்துவது என்று வேறுஒரு பதிவில் காணலாம் .


இதை பிரயோகம் செய்யும் முன் ஒரு சிறு பரிசோதனையை செய்து பாருங்கள் , உங்களுக்கு அல்லது நண்பருக்கு தலைவலி என்றால் ; இந்த நகலை உங்கள் நெற்றியில் ஒட்டி விடுங்கள் ; வெறும் பதினை ந்து நிமிடங்களில் உங்கள் தலைவலி குணமாகிவிடும்.இதில் ஒரு குவளை நீர் வைத்து சில நிமிடங்கள்க்கு பின் குடித்து பாருங்கள் கண்டிப்பாக சுவையில் ஒரு மாற்றம் தெரியும் ( வேகமாக புத்துணர்ச்சி பெறுவீர்கள் )

செடிகளின் விதைகளை இதில் ஒரு நாள் வைத்து விட்டு ; விதைத்து பாருங்கள் செடியின் வளர்ச்சி ஆரோக்யமாகவும் , வேகமாகவும் இருக்கும்
இதில் பல பிரயோக முறைகள் உள்ளது , இந்த யந்திரம் ஒரு காமதேனு போல் செய்யல்படும் ; இந்த பதிவில் ஒரு எளிமையான பிரயோக முறையை காண்போம் ,

உங்கள் படத்தை ( Photo ) பிரமிட் யந்திரத்தில் நடுவில் வைத்துவிடவும் ; இந்த அமைப்பை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்துவிடவும் . ஒரு வாரம் உங்களை சுத்தி நடக்கும் மாற்றங்களை கவனியுங்கள் ( நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள் , நீங்கள் ஆசைப்படும் நியாமான கோரிக்கைகள் நடந்து ஏறும் ) , நீங்கள் ஆச்சர்யபடும் படி இருக்கும்.

நீங்கள் அடைய வேண்டிய பணம் , புகழ் , திருமணம் , படிப்பு மற்றும் எந்த ஆசையாய் இருந்தாலும் அதை ஒரு கோரிக்கை வடிவமாய் எழுதி இந்த யந்திரத்தின் நடுவில் வையுங்கள் . கண்டிப்பாக உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் .

பெண்டுலம் கருவி பயன்படுத்தும் நபர்கள் , இந்த யந்திரத்தை கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தலாம் .

மேலும் தெரிந்து கொள்ள: 9840300178



ஓம் நம சிவாய
##############

Monday, June 20, 2016

சகல காரிய சித்தி அருளும் மூலிகை தேவதைகள் -1

ஓம் நம சிவாய

சகல காரிய சித்தி அருளும் மூலிகை தேவதைகள்-1
**************************************************************************
**************************************************************************
மூலிகையை ஆட்சி செய்யும் தேவதை பற்றி அறிந்தது உண்டா ? ; இந்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்க பட்டு உள்ளது . இதன் பிரயோக முறை மிகவும் சக்தி வாய்ந்தது . இந்த தேவதைகள் யந்திர குறியீடு வழியாக செயல் படுகின்றன. இந்த தேவதைகளின் சக்தியால் செடி , கோடி , மற்றும் மூலிகைகள் இயங்கி கொண்டு இருக்கின்றன . சாதாரணமாக கடைக்க கூடிய பூக்களை வைத்தே மிகவும் அற்புதமான ஆன்மீக ஆற்றலை பெறலாம் , நம் அணைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ஒரு உதாரணம் :
ரோஜா பூவை ஆட்சி செய்யும் தேவதையின் ஆற்றலை நாம் பெற்றால் நாம் வேண்டிய வாரு பல காரியங்களில் வெற்றி பெறலாம் , இந்த ரோஜா பூவை கொண்டு பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் , இதன் கட்டுபாட்டில் பல காரிய சித்திகள் உள்ளது அதில் ஒன்று தான் ஜன வசியம் .
ரோஜா பூவை வைத்தே அழகில் ராஜாவாக திகழலாம் . இந்த குறியீடை சரியாக பிரயோகம் செய்தால் எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர முடியும் . .நம் சூட்சும சரீரத்தை பல படுத்தி , நம் அணைத்து செயல்களையும் மற்றவரை ஈர்க்கும் படி செய்யும்.நமது நடை உடை பாவனை பிறர் கவனத்தை ஈர்க்கும், நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்து சர்வ ஜன வசியத்தை நல்கும்.
ரோஜா பூவின் ஆட்சி தேவதையின் யந்திரம்( சக்தி குறியீடு ) கீழே கொடுக்க பட்டு உள்ளது .

ஓம் நம சிவாய

வீட்டில் பன வரவு அதிகரிக்க

ஓம் நம சிவாய

வீட்டில் பன வரவு அதிகரிக்க
(((((((((((((((((()))))))))))))))))))))))))

ஒரு தெளிவான, கவர்ச்சிகரமான எந்த உபயோகமும் செய்யபடாத கண்ணாடி கிண்ணத்தில் இரண்டு கப் வெள்ளை எள் விதைகளை நிரப்பவும் . விதைகளின் அடி பாகத்தில் ஒரு சிட்ரின(citrine) மற்றும் ஒரு சிவப்பு ஜாஸ்பர்(red jasper) படிக கற்களை மறைத்து வைக்கவும் . இந்த கிண்ணத்தை உங்கள் சாப்பாட்டு அறையில் வைக்கவும் ; சாப்பாட்டு அறையில் உணவு பரிமாறும் மேஜை மீதோ அல்லது உணவு உண்ணும் மேஜை மீதோ வைத்தால் இன்னும் விசேஷம். இதை அப்படியே ஒரு மாதம் விட்டுவிடவும்.

ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் பழைய எள் விதைகளை பசு சாணத்தில் வைத்து நீங்கள் வாழும் இடத்தை தவிர வேறு எதாவது சுத்தமான இடத்தில் இதை போதைது விட வேண்டும். அந்த ச்படிக கற்களை பசும் பால் கொண்டு சுத்தி செய்யவும் .

புதிய எள் விதைகளை / சுத்தி செய்த கற்களை முன்னே கூறியதுபோல் மீண்டும் செய்யவும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஆச்சரிய படும் வகையில் பண வரவு அதிகரிப்பதை பார்ப்பீர்கள் .

ஓம் நம சிவாய

சக்தி வாய்ந்த ராசி கல் யந்திர வடிவு பிரயோக முறை -1

ஓம் நம சிவாய
சக்தி வாய்ந்த ராசி கல் யந்திர வடிவு பிரயோக முறை :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இதை சரியாக புரிந்து கொண்டால் சகல விதமான நன்மை உண்டாக்கும் மந்திர , தந்திர முயற்சிகளில் எளிதாக வெற்றி பெறலாம்.யந்திர குறியீடுகள் மகத்தான சக்திகளை உற்பத்திசெய்யும் கருவீகளாய் செயல் படுகின்றது . இந்த யந்திர குறியீடுகளை பயன்படுத்தும் பொழுது மிக்க கவனம் தேவை , அவைகளை தடை இன்றி வரைய வேண்டும் (மந்திர கொள் அல்லது மனதை கொண்டு வரையும் பொழுதும் இது பொருந்தும்)
ராசி கற்களை குறியீட்டில் வைக்கும் பொழுது அவைகள் ஒன்றுக்கு ஒன்று நேராக இருகின்றனவா என்று உறுதிசெய்யவும் .

*******************************************************************************
துர் சக்திகளை விரட்ட ஸ்டார் அப டேவிட் யந்திர பிரயோக முறை
*******************************************************************************

வீட்டில் இருந்து துர் சக்தி விலக ; அணைத்து நன்மைகளும் அருளும் தெய்வீக சக்திகள் நம்மை காத்து அருள , விட்டில் உள்ள தீய அதிர்வுகளை நன்மை பயக்கும் சக்திகளாய் மாற்ற , இந்த சக்தி வாய்ந்த ஸ்டார் ஆப் டேவிட் (சண்முக சடாக்ஷர யந்திரம்) யந்திர ராசி கல் அமைப்பை பிரயோகம் செய்யுங்கள் . இரண்டு முக்கோணம் பின்னும் வடிவமாய இந்த குறியீடு அமைந்து உள்ளது. இந்த பிரயோக முறைக்கு BLACK TOURMALINE, CITRINE அல்லது ONYX கற்களை பயன்படுத்தவும் . முதலில் கீழ்நோக்கும் முகொனத்தை அமைக்கவும் , பிறகு மேலிருந்து- வல இட மாக ராசி கல்லை வைக்கவும் ; இந்த அமைப்பு தீய சக்திகளை கட்டி விடும். பிறகு மேல்நோக்கும் முக்கோணத்தை அமைக்கவும் ; பிறகு இட வளம் ஆக ராசி கல்லை வைக்கவும் . இந்த அமைப்பு கட்டுண்ட தீய சக்திகளை நன்மை செய்யும் சக்திகளாய் மாற்றியமைக்கும்.

இந்த அமைப்பை மாற்றம் நிகழும் வரை வைத்து இருக்கவும் . நித்தியம் இந்த அமைப்பை சுத்தி செய்யவும் . உங்கள் வீடு அல்லது இடம் தீய அதிர்வுகளில் இருந்து விடு பெற்ற பின் ; நன்மை செய்யும் சக்திகளை ஆகர்ஷணம் செய்ய , மேல் சொன்ன முறையை மாற்றி செய்ய ( முதலில் மேல் நோக்கும் முக்கோணத்தை அமைக்கவும் இது நன்மை செய்யும் சக்திகளை ஆகர்ஷணம் செய்யும் ; பெறகு கீழ நோக்கும் முக்கோணத்தை அமைக்கவும் இது ஆகர்ஷணம் செய்த சக்திகளை ஆணை போட்டு பாதுகாக்கும்.

இந்த பிரயோக முறையில் மேலும் பல அற்புத வழிபாடு முறை உள்ளது(மந்திரங்கள் , முத்திரைகள் , யந்திரங்கள், தாந்த்ரீக யோக முறைகள் ) , நம் ஆசைகளுக்கு ஏற்றால் போல் ராசி கற்களையும் யந்திரத்தையும் மாற்றி பிரயோகம் செய்தால் நம் வாழ்வில் பல அற்புத மாற்றங்களை உருவாகலாம்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள : 98400300178

ஓம் நம சிவாய




ராசி கல் சூட்சும குறியீடு -1

ஓம் நம சிவாய

ராசி கல் சூட்சும குறியீடு-1
************************************
************************************
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உங்கள் ஜோதிடர் ராசி கல் கொடுத்தால் ; இந்த கல்லின் சூட்சும சக்தியை எப்படி வெளி கொண்டு வந்தீர்கள் என்று கேளுங்கள்.
ஒரு ராசி கல்லின் சூட்சும சக்தியை வெளி கொண்டு வர முதலில் தேவை அதன் சூட்சும குறியீடு ; இந்த குறியீடு பிரயோக முறை சரியாக தெரிந்தால் , கல்லின் அற்புத ஆற்றலை வசீகரித்து நம் தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் . சிவனும் சக்தியும் போல் ; ஒரு ராசி கல்லும் அதன் குறியீடும் .
ராசி கல்லின் தனித்துவமான சக்திவாய்ந்த குறியீடுகளைப் பயன்படுத்தி நம் அணைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்.
மரகத பச்சை கல்லின் சூட்சும குறியீடு படத்தில் காட்டப்பட்டு உள்ளது
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



ஓம் நம சிவாய