Tuesday, July 5, 2016

நாம் பணத்தை இழுக்கும் காந்தமாக மாற

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

நாம் பணத்தை இழுக்கும் காந்தமாக மாற :
*************************************************************

இந்த பதிவில் நான் கூறியுள்ளது மிகவும் அடிப்படை பிரயோக முறை தான் , இதை சார்ந்த மிக சக்தி வாய்ந்த பிரயோக முறைகள் இதில் பல சக்திவாய்ந்த தாந்திரீக உண்ணும் முறைகள் ( வெறும் உணவை வைத்தே தேவதைகள் , பபூதங்களில் அருள் ஆசி பெற ரகசிய முறைகள் ) உள்ளன அதை நீங்கள் கற்று கொண்டால் உணவை வைத்தே நீங்கள் சகல காரியங்களில் வெற்றி பெறலாம்.

====================================================
ஓட்ஸை (OATS)ஆட்சி செய்யும் கிரகம் சுக்கிரன் , இதை ஆளும் தத்துவம் பூமி
=====================================================

தினம் தோறும் காலையில் ஓட்ஸின் சூட்சும குறியீட்டை பார்த்துக்கொண்டே ; ஓட்ஸ் ( முழுமையானதாக இருந்தால் உத்தமம் ) .

நாம் உண்ணும் உணவிற்கும் மனத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று விஞ்ஞானிகள் மற்றும் மெய்ஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள் . நம் ஆழ்மனம் குறியீடு வழியாகவே அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்கிறது ; இதில் உள்ள சூட்சுமம் தங்களுக்கு புரிந்தால் பல அற்புதங்களை இந்த உணவு பிரயோகம் வழியாக நீங்கள் செய்யலாம்

இறைவன் ( குறியீடு ) + நிவேதனம் ( குறிப்பிட்ட உணவு ) = காரிய சித்தி

கஞ்சியாகவோ (இனிப்பாக வைத்து சாப்பிட்டால் மிகவும் உத்தமம் , பலன்கள் விரைவாக நடக்கும் ); அல்லது ரொட்டி வடிவிலோ சாப்பிட்டு வந்தால் நீங்கள் பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறுவீர்கள். உங்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படும் , அதிரிஷ்ட பணம் வந்து சேரும் , கடன் சுமைகள் குறையும் , சூதாட்ட தொழிலில் ஈடுபடுவோர் பெரும் லாபம் பெறுவர் .

சூதாட்ட தொழிலில் ஈடுபடுவோர்கள் ; நீங்கள் தினம் தோறும் குறியீட்டை பார்த்து ; ஓட்ஸை உண்டு வந்தால் உங்கள் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக்குவதை நீங்கள் நன்றாக உணர்வீர்கள் . குறிப்பாக சூதாட செல்லும் முன் இதை செய்துவிட்டு செல்லவும் உங்கள் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகும்.

நாம் உண்ணும் உணவை வைத்தே நம் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள :9840300178





ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&