Saturday, July 16, 2016

சகலவிதமான தீவினைகளின் இருந்து பாதுகாக்கும் நாகங்கள் - பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
*****************************************************************************
சகலவிதமான தீவினைகளின் இருந்து பாதுகாக்கும் நாகங்கள் - பாகம்-1
******************************************************************************
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
(தீய மனிதர்கள் ,பில்லி , சூனியம் ,ஏவல் , கட்டு , கண் திருஷ்டி , செய் வினை ,பேய் , பிசாசு மற்றும் சகல விதமான தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க மற்றும் அவைகளை நாசம் செய்ய)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வழிபாடுகளில் மிக தொன்மையானது ; சக்திவாய்ந்தது நாக வழிபாடு . இந்த வழிபாடு உலகெங்கும் உள்ள மார்க்கங்களில மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது ; இந்த வழிபாடு ஸ்தூலமாகவும் ; சூட்சுமாகவும் செய்யப்படுகின்றது .
எச்சரிக்கை :
*****************
மிகவும் அபாயகரமான கிரியை , இதை தக்க ஆசானின் உதவியின்றி பயன்படுத்தி விபரீதம் ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல
இதற்கு தேவையான பொருள்கள்:
**************************************************
இந்த மிகவும் சக்திவாய்ந்த அபாயகரமான கிரியைக்கு தேவையான பொருட்கள்
1. படத்தில் கட்டியுள்ள நாக குறியீடு அல்லது நாக யந்திர ரக்க்ஷை(இந்த பதிவில் நான் நாக குறியீட்டின் உபயோகத்தை மட்டும் குறியுள்ளேன் ; நாக ரக்க்ஷை மிகவும் சக்தி வாய்ந்த பிரயோக முறை ஆகும் அது எதிரியை முற்றிலும் அழிக்க கூடிய கருவியாகும் அதனால் இந்த ரக்க்ஷை மற்றும் இதன் பயன்பாட்டை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சொல்லி தரப்படும்)
2. நல்ல பாம்பின் விஷம் ( நீங்கள் வாழும் தொகுதியில் இதை கைப்பற்ற உங்கள் அரசாங்கம் அனுமதித்து உள்ளதா என்று முதலில் உறுதிசெய்யுங்கள்
3. நம் உடலில் நான் காட்டியுள்ள இடத்தில் இருந்து இரத்தம் ( நுணுக்கமாக / ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் இல்லை என்றால் விபரீதமாக ஆகிவிடும்
4. வெண் குங்க்லியம்
5. புகையிலை
6. மிளகாய்
7. உங்கள் வீட்டின் புகைப்படம் (அல்லது யாரை பாதுகாக்க வேண்டுமோ அவரின் புகைப்படம் )
8. பஞ்சாங்கம்
கிரியை:
************
சந்திரன் துலாம் இராசியில் 7 to 15 டிகிரியில் பயணிக்கும் பொழுது இந்த கிரியையை செய்ய வேண்டும்
வெண் குங்கிலியத்தையும் புகையிலையையும் ஒன்றாக கலக்கிக்கொள்ளவும் ;மிளகாயை சிறு துண்டுகுளாக நறுக்கி முன்னே சொன்ன கலவையில் சேர்த்துவிடவும் ; இந்த முக்கூட்டு கலவையை கொண்டு நன்றாக புகைபோடவும் , பிறகு நாகத்தின் மூல மந்திரத்தை(ஓம் நம் நாகராஜாவே நமஹ) உச்சாடனம் செய்து கொண்டே நான் காட்டியுள்ள (மார்பில் கை வைத்தபடி நம் ஆள்காட்டி விரல் நுனி எங்கே விழுகிறதோ அங்கே இரத்ததை எடுக்க வேண்டும் ; படத்தை பார்க்கவும்) இடத்தில் இருந்து கொஞ்சம் இரத்ததை எடுக்கவும்
எடுக்க பட்ட இரத்ததை நல்ல பாம்பின் விஷதோடு கலக்கவும்(இந்த கிரியையை செய்த பின் கைகளை ரசாயன தூள்களை பயன்படுத்தி நன்றாக கழுவிவிடவேண்டும் ) ; இந்த கலவையை கொண்டு படத்தில் காட்டி உள்ள நாக குறியீட்டை நீங்கள் வைத்துள்ள படத்தின் ( வீட்டின் படமோ அல்லது ஒரு நபரின் படமோ ) மேல் வரையவும் . இந்த குறியீட்டை வால் பகுதியில் இருந்து ஆரம்பம் செய்து , மூன்று தலைகளில் ; வல பக்க தலையை முதலாகவும் , நடு பாகத்தை இரண்டாவதாகவும் , இடது பக்க தலையை இறுதியாக வரைந்து முடித்துவிடவேண்டும் . இப்பொழுது நாக முத்திரையை அந்த படத்தின் மேல் காட்டி உங்கள் கோரிக்கையை மனதிற்குள் கூறவும் ; பின்பு இந்த முத்திரையை வைத்த படியே ஐந்து நிமிடம் உங்கள் கோரிக்கை நடந்தால் என்ன ஆகுமோ அதை தியானிக்கவும்
இந்த படத்தை குறைந்த பட்சம் இந்து நாட்கள் ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிடவேண்டும் .
நபரோ , ஸ்தாபனமோ , ஒரு வீடோ மிக பெரிய கோளாறுகளில் அகப்பட்டு இருந்தாலும் ; இம் முறையால் க்ஷண நேரத்தில் நிவாரணம் கிட்டும் .
மிக அற்புதமான இரகசிய பிரயோக முறைகளை தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&