Sunday, July 24, 2016

பணத்தை வசியம் செய்ய தந்திர கட்டு

ஓம் நம சிவாய

பணத்தை வசியம் செய்ய தந்திர கட்டு :
***********************************************************
************************************************************

நான் பல முறை இதை என் அனுபவத்தில் பார்த்துள்ளேன்.
குதிரை மசால் விதைகளையும் ; வெந்தயத்தையும் ஒரு பச்சை நிற பட்டு பையில் (பச்சை நிறம் பணத்தின் நிறம் ) வைத்து முடிந்து விடவும் . அந்த பையின் வெளி புறத்தில் இந்த இரண்டு விதைகளின் சூட்சும குறியீட்டை வெண்மை நிறத்தில் வரையவும்.

உங்கள் வருமானத்தை வைக்கும் இடத்தில இந்த பையை வைக்கவும் ( பண பை , பண பெட்டி ) . வைக்கப்பட பணம் வசியம் ஆகி , மீண்டும் வருமானம் வரும் வரை காலி ஆகாது . மாதம் ஒரு முறை பொருள்களை மாற்றி புதுசாக வைக்கவும் .

பணத்தட்டுபாடு என்பதே மீண்டும் வருமானம் வரும் வரை உங்களுக்கு இருக்காது .

ஓம் நம சிவாய